Alekhbariya (22.10.2016)
அலெப்போவின் கிழக்கு நகர்ப்பகுதியில் ஸிரிய அரச படைகள் மேற்கொண்ட விமானக் குண்டுவீச்சுத் தாக்குதல்களில் குறைந்து 50 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஸிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் அஸாத்தின் அரச படையினர் மேற்கொண்ட விமானத் தாக்குதல்களிலேயே சுமார் 50 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என ஸிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலெப்போவின் கிழக்கு நகர்ப்பகுதியில் ஸிரிய அரச படைகள் மேற்கொண்ட விமானக் குண்டுவீச்சுத் தாக்குதல்களில் குறைந்து 50 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஸிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் அஸாத்தின் அரச படையினர் மேற்கொண்ட விமானத் தாக்குதல்களிலேயே சுமார் 50 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என ஸிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.